24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று டிச.13 விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை: தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை விட அதிகமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக காலையில் ஆரம்பிக்கும் இந்த கனமழை இரவு நேரம் வரை விடாமல் பெய்து வருகிறது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 3 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?

நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு - எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) லீவு என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா? தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று ஃபெஞ்சல் என்ற புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே கணித்திருந்தது. அதன்படி இன்று உருவான அந்த புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் - நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Breaking News: மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை1 வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். Join WhatsApp Group மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் Also Read: சபரிமலைக்கு 8 ஆயிரம் … Read more

தமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து கோடை விடுமுறைக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று இரவில் இருந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., மார்ச் 25ம் தேதி  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மாணவர்களே குட் நியூஸ்.., மார்ச் 25ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் வருகிற திங்கட்கிழமை, (மார்ச் 25) திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா வருடந்தோறும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க உள்ளூர் பக்தர்கள் முதல் வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more