டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் - ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி உள்ள மது … Read more