மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: ஒப்புதல் அளித்த கவர்னர் ஆர்.என். ரவி!!

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: ஒப்புதல் அளித்த கவர்னர் ஆர்.என். ரவி!!

Breaking News: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறிய கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 60 பேருக்கு மேல் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்து பல்வேறு இடங்களில் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், கடந்த ஜூன் 29-ல் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா Join WhatsApp Group அதில் இனிமேல் மதுவிலக்குச் … Read more