மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – மதுரை மண்ணின் ராணியாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா மக்களால் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் விழா, நாளை (ஏப்ரல் 23) நடைபெற இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தேனியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் வரும்  ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., இந்த நாளில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களே குட் நியூஸ்.., இந்த நாளில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஏப்ரல் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவர்களே குட் நியூஸ் – இந்த நாளில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை பொதுவாக ஏதேனும் விசேஷ பண்டிகைகளிலோ  அல்லது கோவில் திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பொது விடுமுறை கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட குளத்தூர் … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களே குட் நியூஸ்.., தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று  வருகிறது. இதனால் மாணவர்கள் வேகமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் ஒவ்வொரு வருடமும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த … Read more

தமிழக மாணவர்களே குட் நியூஸ்…, இந்த மாவட்டத்தில்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழக மாணவர்களே குட் நியூஸ்..., இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் பொதுவாக விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை திருவிழா நாட்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் வருகிற மார்ச் 8ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது மக்கள் தங்களது குல … Read more

தமிழக மக்களே.., வருகிற பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழக மக்களே.., வருகிற பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

உள்ளூர் விடுமுறை தமிழகத்தில் அடுத்த மாதம் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்கள் ;தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடையில்லா  மின்சாரத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் பொது தேர்வில் எந்த ஒரு குளறுபடியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பறக்கும் … Read more

மக்களே ஒரு குட் நியூஸ்.., இந்த தேதியில் பொது விடுமுறை.., முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

மக்களே ஒரு குட் நியூஸ்.., இந்த தேதியில் பொது விடுமுறை.., முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீராமர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற ஜனவரி 22ல் நடத்தப்பட இருக்கிறது. குட முழுக்கு விழாவில் பிரதமர் மோடி  மற்றும் பல தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த நாளை கொண்டாட இருக்கின்றனர்.  உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! குடமுழுக்கை முன்னிட்டு மத்தியஅரசு ஊழியர்களுக்கு பாதி நாள் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன 22 அன்று புதுச்சேரியில் பொது … Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. நவம்பர் 1 தமிழ்நாட்டுடன் இணைந்த தினம் என்பதால் மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கின்றார். 66 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தினத்தில் என்ன நடந்தது, முதல்வர் காமராஜர் தலைமையில் தமிழ்நாட்டுடன் இணைந்த கன்னியாகுமரி. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! சாதி பாகுபாடுகள் கொண்ட சமஸ்தானம் :   கன்னியாகுமரி மாவட்டம் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமாதானத்தின் கீழ் இருந்தது. அப்போது இருந்த மக்கள் சமஸ்தானத்தில் பல கொடுமைகளை அனுபவித்து … Read more