மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி” … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!

மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட "நாம் தமிழர் கட்சி" … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!

மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி”: நாட்டில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 232 தொகுதியிலும் மற்றவை 17 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக கட்சியால் தலை தூக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் … Read more

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18வது லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. மேலும் தென்னிந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் அதிக கவனம் பெற்ற மாநிலம் தான் தமிழ்நாடு. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அங்கு 69.46 சதவீதம் தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் வெளியான புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டது. … Read more

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி –  அதிர்ச்சியை ஏற்படுத்திய தேர்தல் முடிவு!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி -  அதிர்ச்சியை ஏற்படுத்திய தேர்தல் முடிவு!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி: நாட்டில் 18 வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. கிட்டத்தட்ட 13 சுற்று வாக்கு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது வரை பாஜக கூட்டணி 290 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணி 230 தொகுதிகளும் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ! 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர் நியமனம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ! 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமனம் : இந்திய முழுவதும் … Read more