சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை – 3 பேரை கைது செய்தது காவல்துறை !

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - 3 பேரை கைது செய்தது காவல்துறை !

தற்போது சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS காதல் திருமணம் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கார்த்திக் பாண்டி இவரது வயது 24. மேலும் இவர் சிவகாசியில் பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து … Read more

காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு – கோவை அருகே வினோத கிராமம் !

காதல் திருமணம் செய்தவர்களுக்கு 'குற்றவரி' விதிப்பு - கோவை அருகே வினோத கிராமம் !

தமிழகத்தில் கோவை மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு, இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல். JOIN WHATSAPP TO GET DAILY NEWS காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு காதல் திருமணம் : தற்போதுள்ள சூழ்நிலையில் காதல் திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில சமயங்களில் பெற்றோர்களின் சம்மதமில்லாமல் நடைபெறும் சாதிமறுப்பு திருமணங்களால் ஆணவப்படுகொலைகள் நடைபெறுகிறது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி அடைந்த … Read more