மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி !

மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி !

தற்போது மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தோரண நுழைவு வாயில் வழக்கு : தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் போக்குவரத்து தொடர்பாக … Read more

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

குழந்தைகளின் ஆபாசப் படங்களை குற்றம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இது போன்ற ஆபாச படங்களை பார்ப்பதும் அதனை பதிவிறக்கம் செய்வதும் POCSO சட்டத்தின் அடிப்படையில் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குழந்தைகள் ஆபாச படங்கள் : எந்தவொரு தனிப்பட்ட சாதனத்திலிருந்தும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது அல்லது வைத்திருப்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் … Read more

வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு – இயக்குநர் பாலா பதிலளிக்க உத்தரவு !

வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு - இயக்குநர் பாலா பதிலளிக்க உத்தரவு !

தற்போது வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு மேல்முறையீடு விசாரணையில் இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS வணங்கான் திரைப்படம் : வணங்கான் என்ற படத்தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மேல்முறையீடு வழக்கில் இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் … Read more

சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

சென்னை ஃபார்முலா - 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு, மேலும் பந்தயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஃபார்முலா 4 கார் பந்தயம் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் … Read more