இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வழக்கறிஞர்கள் உதவித்தொகை : சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த சட்டமானது இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் … Read more

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி. கோமா நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ள தனது கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். கோமா நிலையில் உள்ள கணவரின் … Read more