சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !
சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடைபாதை ஆக்கிரமிப்பு : சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாத சாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு … Read more