சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடைபாதை ஆக்கிரமிப்பு : சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாத சாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு … Read more

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் உள்ள வள்ளலார் சர்வதேச மையம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வதேச மையம் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு : இதனையடுத்து … Read more

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை