மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? ஒவ்வொரு முறையும் ஏமாந்து போயிட்டே இருக்கேன்?

மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? ஒவ்வொரு முறையும் ஏமாந்து போயிட்டே இருக்கேன்?

மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இதையடுத்து எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்து வருகிறார். குறிப்பாக அவருடைய property காமெடி தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இவர் லேகா என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் … Read more

மக்களே உஷார்.. தமிழக்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை., சென்னை வானிலை மையம் தகவல்1!

மக்களே உஷார்.. தமிழக்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை., சென்னை வானிலை மையம் தகவல்1!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது  ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

கண்ணாயிரம்., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!!

கண்ணாயிரம்., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் பகுதியில் உள்ள சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் … Read more

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலவேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை வாய்ப்பு இருப்பதாக சவானிலை மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மழை பெய்ய அதிகமாக வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் … Read more