கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

துணை முதலமைச்சர் உதயநிதி கலைஞர் மகளிர் உரிமை தொகை 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000 கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.   நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவை கூட்டமானது ஆளுநர் உரையோடு தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று கூட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து துணை முதலமைச்சர் பேசியுள்ளார். கலைஞர் … Read more

2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!

2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!

மகளிர் உரிமைத் தொகை 2024: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை ! இந்த திட்டத்தின் கீழ் இதுவரை  1 கோடியே 16 லட்சம் பேர் … Read more

புதிய ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஜாக்பாட் – வெளியான குட் நியூஸ்!

புதிய ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஜாக்பாட் - வெளியான குட் நியூஸ்!

புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களில், தகுதியான மக்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு – மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வாழும் மக்களின் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம். அதற்கு மட்டுமின்றி அரசு கொண்டு வரும் திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகையை பெற ரேஷன் கார்டு … Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: தமிழகத்தில் வலம் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு சூப்பர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அரசு. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை … Read more

மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் – தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் - தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

Tamil puthalvan scheme 2024 மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ்: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள்1 நல்ல மதிப்பெண்கள் பெற வகுப்பில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மாணவிகளுக்கு “புதுமை பெண்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த  வகையில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட இருப்பதை முன்னே அறிவித்திருந்தது. … Read more

தமிழக பெண்களே ஹேப்பி நியூஸ் –  இனி மாதம்  ரூ.1000 இல்ல ரூ.3000 – முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

தமிழக பெண்களே ஹேப்பி நியூஸ் -  இனி மாதம்  ரூ.1000 இல்ல ரூ.3000 - முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Magalir urimai thogai தமிழக பெண்களே ஹேப்பி நியூஸ் –  இனி மாதம்  ரூ.1000 இல்ல ரூ.3000: தமிழகத்தில் வாழும் பெண்களுக்கு அரசு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் மகளிர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டமான மகளிர் உரிமை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது புதிதாக கல்யாணம் செய்யும் பெண்கள் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட இருக்கிறது. … Read more

குடும்ப தலைவிகளே – மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

குடும்ப தலைவிகளே - மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளே – மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தில் ஒன்று தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். பெண்களுக்கான இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அதன்படி … Read more

இல்லத்தரசிகளே.., இன்னும் மகளிர் உரிமை தொகை கிடைக்கலயா?.., அப்ப இத முதல்ல பண்ணுங்க மக்களே!!

இல்லத்தரசிகளே.., இன்னும் மகளிர் உரிமை தொகை கிடைக்கலயா?.., அப்ப இத முதல்ல பண்ணுங்க மக்களே!!

வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரிடம் மகளிர் உரிமை தொகை கேட்டு பெண்  புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கிய வைத்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் சேர விருப்பமுள்ள பெண்கள் … Read more