புதிய ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஜாக்பாட் – வெளியான குட் நியூஸ்!

புதிய ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஜாக்பாட் - வெளியான குட் நியூஸ்!

புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களில், தகுதியான மக்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு – மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வாழும் மக்களின் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம். அதற்கு மட்டுமின்றி அரசு கொண்டு வரும் திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகையை பெற ரேஷன் கார்டு … Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: தமிழகத்தில் வலம் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு சூப்பர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அரசு. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை … Read more