மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 – தற்போதைய முன்னணி நிலவரம் !

மகாராஷ்டிரா - ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 - தற்போதைய முன்னணி நிலவரம் !

இந்நிலையில் மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதுள்ள முன்னணி நிலவரம் பற்றி காண்போம். Maharashtra – Jharkhand Assembly Election Results 2024 – Current Leading Status மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் : தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த … Read more

மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP – Exit Poll கருத்துக்கணிப்பில் தகவல் !

மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் !

மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP. தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் இதில் பதிவாகிய வாக்குகள் வரும் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. … Read more

பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் – அரசு கொண்டு வந்த சூப்பரான திட்டம் – எப்படி பெறுவது?

பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் - அரசு கொண்டு வந்த சூப்பரான திட்டம் - எப்படி பெறுவது?

பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய்: மாநில மற்றும் மத்திய அரசு தொடர்ந்து பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா அரசு பெண்களுக்கான கொண்டு வந்த திட்டம் தான்  ‘லட்கி பஹின் யோஜனா’. பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் இத்திட்டம் மூலம் பெண்கள் பயணடைந்து வரும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ‘லட்கி பஹின் யோஜனா’ கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த … Read more

மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது – சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது - சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சேதத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றன. மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது JOIN WHATSAPP GET DAILY NEWS மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை முழுவதும் உடைந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி … Read more