ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் – தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் - தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல். தற்போது சிவராத்திரி நெருங்கி வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உலகளவில் இருந்து பல்வேறு முக்கிய நபர்கள் பங்கேற்பதால் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் : சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் போது ஈஷா மையத்திலிருந்து வெளியேறும் … Read more