மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் – தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் - தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் : சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளை … Read more

சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு !

சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு !

அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சையை தொடர்ந்து சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. mahavishnu spirituality speech சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு : சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்படும் மஹாவிஷ்ணு என்பவர் தலைமையில் ஒரு நிகழ்ச்சி … Read more

பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !

பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !

கல்விக்கு சம்மந்தமில்லாத பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டதுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்மீக சொற்பொழிவு : சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு அரசுப் பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. அந்த … Read more