மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் – ஒருவர் பலி, 5 நபர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் !

மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - ஒருவர் பலி, 5 நபர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் !

தற்போது மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் முதியவர் ஒருவர் பலியானதை தொடர்ந்து 5 பேர் காயமடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மணிப்பூர் : மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் … Read more

மணிப்பூரில் ஓயாத வன்முறை – பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

மணிப்பூரில் ஓயாத வன்முறை - பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

மணிப்பூரில் ஓயாத வன்முறை: மணிப்பூரில் கடந்த சில நாட்களுக்கு இருதரப்பினர் இடையே பயங்கர தாக்குதல் நடைபெற்றதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒரு பெண்ணை ஆடை இல்லாமல் சாலையில் இளைஞர்கள் இழுத்து சென்ற சம்பவம் இப்பொழுது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பயங்கரமான தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்த தாக்குதல் அதிகாலை 2:15 மணிக்கு தான் முடிவுக்கு வந்தது. மணிப்பூரில் … Read more