மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !
தற்போது மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மணிப்பூர் வன்முறை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. … Read more