தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் சர்ச்சை நாயகனுமான மன்சூர் அலிகான் தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் வேலூரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இன்னும் இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியோடு, பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அதிகமான வெயில் என்று பாராமல் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷாவை பற்றி சர்ச்சை கூறிய வகையில் பேசியதால் பலதரப்பிலிருந்து விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் மன்சூர் அலிகான். சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என பெயர் மாற்றம் செய்தார். மேலும் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆரணி தொகுதியில் போட்டி : நாடாளுமன்ற … Read more

விஜய் அரசியல் வந்த நான் பதுங்கனுமா? கோட்னா ஆடு தான .. பிரியாணி போட்டுருவேன்.., தளபதியை வம்பிழுத்த மன்சூர் அலிகான்!!

விஜய் அரசியல் வந்த நான் பதுங்கனுமா? கோட்னா ஆடு தான .. பிரியாணி போட்டுருவேன்.., தளபதியை வம்பிழுத்த மன்சூர் அலிகான்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் மன்சூர் அலி கான் அவ்வப்போது சில சர்ச்சைகளை கிளப்புவது உண்டு. சமீபத்தில் கூட த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு பெரிய நடிகரை சீண்டி பார்த்துள்ளார். அது வேற யாரும் இல்லை விஜய்யை தான். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மன்சூர் … Read more

திரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.., நடந்தது என்ன?

திரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.., நடந்தது என்ன?

கோலிவுட்டில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது திரிஷா – மன்சூர் அலிகான் பிரச்சனை தான். மன்சூர் அலிகான் மேடையில் வைத்து த்ரிஷாவை கொச்சை வார்த்தை பயன்படுத்தி பேசியதாக கூறி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக குஷ்பு, சீரஞ்சீவி உள்ளிட்டோர்  கண்டனம் தெரிவித்த பின்னர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில், அந்த மன்னிப்பை திரிஷா ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்த … Read more