சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024 நடைபெற உள்ளது. அனுமதி இலவசம் அனைவரும் பங்கேற்கலாம். கம கம காபி முதல் சுட சுட பிரியாணி வரை அனைத்தும் கிடைக்கும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மகளிர் சுய உதவிகுழுக்களை ஊக்குவிக்கவும், சத்தான ஆரோக்யமான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த திருவிழா கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர … Read more

சென்னையில் காவலர்களை குடிபோதையில் ஆபாசமாக பேசிய ஜோடி – போலீசார் நடவடிக்கை !

சென்னையில் காவலர்களை குடிபோதையில் ஆபாசமாக பேசிய ஜோடி

சென்னை மெரினா கடற்கரையில் பணியில் இருந்த சென்னையில் காவலர்களை குடிபோதையில் ஆபாசமாக பேசிய ஜோடி தற்போது காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் காவலர்களை குடிபோதையில் ஆபாசமாக பேசிய ஜோடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சென்னை மெரினா லூப் சாலையில் கார் ஒன்று கடற்கரை நோக்கிச் செல்ல முற்பட்டது. இதனையடுத்து அப்போது அங்கு பணியிலிருந்த காவலர்கள் கடற்கரைக்குச் செல்ல தற்போது அனுமதி இல்லை என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். … Read more

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 – 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – என்ன நடந்தது?

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - என்ன நடந்தது?

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024: சென்னை மெரினா கடற்கரையில் 92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி வான்படையின் சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. எனவே அந்த நிகழ்ச்சியை  கண்டுகளிக்க ஏராளமான சென்னை மக்கள் அலை போல் திரண்டு வந்தனர். மேலும் அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 மேலும் இந்த நிகழ்ச்சியை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கிட்டத்தட்ட 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் … Read more

மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி - போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினாவில் நாளை(அக்டோபர் 6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மெரினாவில் நாளை நடக்க இருக்கும் விமான சாகச நிகழ்ச்சியை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவான்மியூர் பகுதியில் … Read more