மக்களே.., இனி முறை மாமன் முறை பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது.., அதிரடி சட்டத்தை பிறப்பித்த அம்மாநிலம்!!
பொதுவாக 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை முறை மாமன், முறை பொண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் சம்பிரதாயம் உலகில் பல இடங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த உறவு கிராமப்புற பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. குழந்தை பிறந்த கொஞ்சம் மாதங்களிலே இவள் உனக்கு தான், முறை மாமன் உனக்கு தான் என ஆசை வார்த்தைகளை கூறி பிஞ்சு மனதிலே ஆசைகளை விதைக்க தொடங்கி விடுவார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more