90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி – திடீரென வந்த ரயில்?
Breaking News: 90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி: தற்போதைய காலகட்டத்தில் திருமணம் செய்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ போட்டோ ஷூட் எடுக்கும் முறையை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் அதில் வரம்புக்கு மீறி நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ரயில்வே பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதிக்கு ஏற்பட்ட விபரீதம். 90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி அதாவது, ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் … Read more