மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் – எப்போது நடைபெறுகிறது  தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் - எப்போது நடைபெறுகிறது  தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம்: மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோயில் விளங்கி வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாய் மீனாட்சியை தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அரசியல்வாதி முதல் சினிமா ஸ்டார்கள் வரை இந்த கோவிலுக்கு வந்து அம்மனை அருளை பெற்று செல்கின்றனர். madurai Meenakshi Amman Temple மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் மேலும் இந்த கோவிலில் மீனாட்சி அம்மனின் சிலை … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் – என்னது கணவனை இழந்தவருக்கு செங்கோல் கொடுக்க கூடாதா? உயர் நீதிமன்றம் காட்டம்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - என்னது கணவனை இழந்தவருக்கு செங்கோல் கொடுக்க கூடாதா? உயர் நீதிமன்றம் காட்டம்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: சித்திரை திருவிழா வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவின் 8 வது நாளில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவருக்கு செங்கோல் வழங்கப்படும். தற்போது அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி இருந்து வருகிறார். அவர் கணவரை இழந்தவர். உடனுக்குடன் … Read more

கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 – இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?

கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 - இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?

மதுரை மண்ணின் அடையாளமாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக மதுரையில் விளங்கி வருவது தான் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள், திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும், சித்திரை திருவிழா மட்டும் மக்களிடையே அதிக சிறப்புகளை பெற்றுள்ளது. இந்த திருவிழாவுக்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு … Read more

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி அண்ணாமலை தொடங்கிய “என் மண் என் மக்கள்” பாதையாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிறைவு விழாவை முடித்துவிட்டு   பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து கிளம்பி மாலை 5 … Read more