மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?
தூங்காநகரம் என்று பெயரெடுத்த மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் வர இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிகவும் முக்கியமான நகரம் என்றால் அது ‘மதுரை” தான். மதுரை என்று சொன்னாலே அங்கு வாழும் மக்களுக்கு தனி கெத்து தான். ஏனென்றால் கடவுளுக்கே கல்யாணம் பண்ணி பார்த்த ஊரு தான் மதுரை. அதுமட்டுமின்றி, அங்கு வாழும் மக்கள் மிகவும் பாசக்காரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். மேலும் தூங்கா நகரம் என்று பெயரெடுத்த மதுரை … Read more