வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை – போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை - போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு. தற்போது சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளபடுகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்த ஓராண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை போக்குவரத்து மாற்றம் : சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை … Read more