பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை… பிப் . 1 ல் அ,தி.மு.க. ஆர்ப்பாட்டம் …
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை. தி.மு.க MLA கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெலினா இருவரும் தங்கள் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதை கண்டித்து பிப்.1 ல் அ,தி.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் அவர்கள் சரணடையும் நாளிலே ஜாமீன் குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பரவும் செய்தி என்னவென்றால் தி.மு.க MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் பணிப்பெண்ணை … Read more