உலகின் முதல் SMS எது தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!

உலகின் முதல் SMS எது தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!

உலகின் முதல் SMS: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் நமக்கு தேவையானதை தேடி சென்று வாங்குகிறோம். ஆனால் நமக்கு தேவையான எல்லாவற்றையும் இணைய வழியை பயன்படுத்தி பெற்றுக் கொள்கிறோம். குறிப்பாக சொல்லப்போனால் வங்கி சேவைகள் முதல் பள்ளி வகுப்புகள் வரை எல்லாமே ஆன்லைன் மையமாக மாறிவிட்டது. மேலும் குறுஞ்செய்தியை பரிமாற எத்தனையோ செயலிகள் வந்துள்ளது. Join telegram Group குறிப்பாக வாட்சப்பில் தான் பெரும்பாலான மக்கள் மூழ்கி இருக்கின்றனர். ஆனால் கடந்த … Read more

நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி?  அடேங்கப்பா இப்படியும் CALL பண்ணலாமா?

நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி?  அடேங்கப்பா இப்படியும் CALL பண்ணலாமா?

நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் கையில் செல்போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்போன் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த மொபைல் மூலமாக மற்ற நபர்களுடன் தங்களது தகவல்களை பகிர்ந்து கொள்ள இன்டர்நெட் மிகவும் அவசியம். நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி ஒரு வேளை நீங்கள் இருக்கும் பகுதியில் நெட்வொர்க் இல்லாத போது அவசரமாக ஒரு நபருக்கு போன் … Read more

Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மொபைல் போனில் Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே மொபைலில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஒரு சிம் கார்டை மற்றும் ஆக்டிவேட்டில் வைத்து மற்றொரு சிம் கார்டு பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி யூஸ் பண்ணாமல் வைத்திருப்பவர்களுக்கு Telecom Regulatory Authority Of India ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்களில் பயன்படுத்தி வரும் நிலையில் ஒன்று பயன்படாமல் … Read more

மொபைல் போன் அதிக வருஷம் உழைக்கனுமா? அப்ப சார்ஜ் இப்படித்தான் போடணும்!

மொபைல் போன் அதிக வருஷம் உழைக்கனுமா? அப்ப சார்ஜ் இப்படித்தான் போடணும்!

மொபைல் போன் அதிக வருஷம் உழைக்கனுமா? – இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி மொபைல் பயன்படுத்தும் பல பேர் அடிக்கடி போனை சார்ஜ் செய்வது உண்டு. ஆனால் அது நல்லதா? கெட்டதா? என்று தெரியவில்லை. அதுமட்டுமின்றி எப்படியெல்லாம் சார்ஜ் போட வேண்டும் என்று கூட தெரியவில்லை. மொபைல் போனின் முக்கிய அங்கமாக இருக்கும் பேட்டரி லித்தியம் மற்றும் அயான் உள்ளிட்ட பொருளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. … Read more

செல்போன் ரீசார்ஜ் கட்டண விலை அதிரடி உயர்வு – தேர்தலுக்கு பிறகு வரும் முக்கிய மாற்றம் – பகீர் கிளப்பும் தகவல்!

செல்போன் ரீசார்ஜ் கட்டண விலை அதிரடி உயர்வு - தேர்தலுக்கு பிறகு வரும் முக்கிய மாற்றம் - பகீர் கிளப்பும் தகவல்!

செல்போன் ரீசார்ஜ் கட்டண விலை அதிரடி உயர்வு: டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் 5G நெட் ஒர்க்-கை அமைத்திட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பயணர்களுக்காக தொடர்ந்து அடுத்தடுத்த வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பயணர்களுக்கு ஷாக்கிங் தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டெலிகாம் நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் (Mobile recharge) திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி இந்த திடீர் விலை உயர்வு மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கொண்டு வர … Read more

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? சந்தையில் வியாபாரம் எப்போது?

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? சந்தையில் வியாபாரம் எப்போது?

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? – Nokia ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பாளர்களான HDM Global தொடர்ந்து வாடிக்கையாளர்களின்  வசதிக்கேற்ப HMD வில் புது புது பிராண்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புத்தம் புதிய  பிராண்டை அறிமுகப்படுத்த இருப்பதாக  ஹெச்எம்டி குளோபலின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். … Read more

நான்கு வருடமா ஒரே மொபைலை யூஸ் பண்ணுறீங்களா?.., அப்ப நெஞ்சுவலி கன்பார்ம்?.., உடனே இத செக் பண்ணுங்க?

நான்கு வருடமா ஒரே மொபைலை யூஸ் பண்ணுறீங்களா?.., அப்ப நெஞ்சுவலி கன்பார்ம்?.., உடனே இத செக் பண்ணுங்க?

நெஞ்சு வலி தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை என அனைத்து வசதிகளுக்கும் செல்போன் மூலதனமாக இருந்து வருகிறது. செல்போனால் நமக்கு ஆதாயம் இருந்தாலும் கூட, அதனால் பெரிய ஆபத்தும் இருந்து வருகிறது. அதிகமான பாதிப்புகள் மொபைல் போனில் இருக்கிறது என்று தெரிந்தும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

பெற்றோர்களே உஷார்.., குழந்தைகளுக்கு ஏன் மொபைல் கொடுக்க கூடாது?.., இத்தனை ஆபத்து இருக்கா?.., இத தெரிஞ்சுக்கோங்க?

பெற்றோர்களே உஷார்.., குழந்தைகளுக்கு ஏன் மொபைல் கொடுக்க கூடாது?.., இத்தனை ஆபத்து இருக்கா?.., இத தெரிஞ்சுக்கோங்க?

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் மீது அதிக மோகம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இந்த மொபைல் மூலம் தான் நினைத்த பொருட்களை அமர்ந்த இடத்திலேயே வாங்கி கொள்ளவும் செய்கின்றனர். ஏன் சொல்ல போனால் பிறந்த குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காகவும், அக்குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகவும் செல்போனை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைக்கு பெரிய ஆபத்துகள் உருவாகும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம். இப்படி குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்கும் பொழுது அதில் இருந்து … Read more