ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் – 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் !

ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் - 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Motherson Electronics Company ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி : தற்போது தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் துறை உற்பத்தி ஹப் ஆக தற்போது தமிழகம் மாறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை … Read more