மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை – நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை - நடுநடுங்கிப் போன பொதுமக்கள்!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை: சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட சம்பவங்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மதுரை காவல் நிலையம் அருகே துண்டாக கிடந்த தலை – நடுநடுங்கிப் போன பொதுமக்கள்! இந்நிலையில் மதுரை மாவட்டம் ஒரு பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை … Read more

மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு - 4 பேர் அதிரடி கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Breaking News: மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு: மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளருமான பாலசுப்ரமணியன் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில்  நடை பயிற்சி மேற்கொண்ட போது சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையை உலுக்கிய நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான மோட்டிவ் என்ன என்று போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மதுரை நாதக கட்சி நிர்வாகி … Read more

படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர் – திடுக்கிடும் பின்னணி!

படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர் - திடுக்கிடும் பின்னணி!

பாலிவுட் படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்: பாலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சஞ்சய் தத். ஹோலிவுட்டில் தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். பெரிய அளவில் ரீச் அடித்தது. இந்நிலையில் சஞ்சய் சத் ரசிகர் ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலத்தில் புலந்த்ஷர் பகுதியில் வசித்து வரும் அந்தன் என்பவர் நீண்ட … Read more

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு –  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு -  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்து செயின், தோடுகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு இப்போது இருக்கும் காலகட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சொல்ல போனால் சாலையோரம் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க தாலி செயினை பறிக்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இதில் சில … Read more

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

சிறுவன் கொலை இந்த உலகத்தில் எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டு போனாலும் மனிதனின் சில குணங்கள் மற்றும் எப்பொழுதும் மாறுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் புதுச்சேரி சிறுமி பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வரை முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், இப்பொழுது சிறுவன் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தர்மபுரி, மிட்டாரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்மதன் – சீதா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். … Read more

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

சிறுமி கொலை வழக்கு சமீபத்தில் உலகையே புரட்டி போட்ட செய்தி என்றால் புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு தான். அதாவது புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் வழக்கம்போல் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக விளையாடி வந்துள்ளார். அப்போது ஐஸ் வாங்கி கொடுத்து கருணாஸ் என்ற இளைஞன் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டுக்குள் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் செய்துள்ளார். அப்போது அங்கு … Read more

9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

9 வயது சிறுமி கொலை புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி 5ம் வகுப்பு படித்து வந்த அரசு பள்ளி மாணவி ஆர்த்தி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தேட ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம் (05.03.2024) ஒரு சாக்கடை கால்வாயில் ஒரு மூட்டை கிடப்பதாக தகவல் கிடைக்க, மாயமான சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத … Read more

நாட்டையே உலுக்கிய கல்லூரி மணைவி கொலை வழக்கு.., குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நாட்டையே உலுக்கிய கல்லூரி மணைவி கொலை வழக்கு.., குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கல்லூரி மணைவி கொலை வழக்கு சென்னையில் உள்ள கே.கே.நகரில் இருக்கும் தனியார் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த மாணவியிடம் கூறியது மட்டுமின்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே  அந்த மாணவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். … Read more