திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி. யானையின் இந்த கோர சம்பவத்தால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் செய்த யானைக்கு மதம் பிடித்து இப்படி செய்ததா. வனதுறை விளக்கம். தெய்வானை யானை: திருச்செந்தூர் சுபரமணிய சாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில் யானையும் கலந்துகொள்ளும். மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி … Read more