“நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு – அடக்கடவுளே… இதையெல்லாமா திருடுவாங்க? – 2 பேர் கைது!
சசிகுமார் நடித்த “நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு: தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இதையடுத்து நாடோடிகள் 2, ஏமாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இவர் கோவையில் வடவள்ளி மருதம் சாலையில் இருக்கும் வீட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் வைத்திருந்த … Read more