கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம்: சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் அவரை தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வந்த நிலையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். … Read more

மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு - 4 பேர் அதிரடி கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Breaking News: மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு: மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளருமான பாலசுப்ரமணியன் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில்  நடை பயிற்சி மேற்கொண்ட போது சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையை உலுக்கிய நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான மோட்டிவ் என்ன என்று போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மதுரை நாதக கட்சி நிர்வாகி … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024 …  “நாம் தமிழர் கட்சி” வேட்பாளரை அறிவித்த சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024 …  "நாம் தமிழர் கட்சி" வேட்பாளரை அறிவித்த சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில்1 8 சதவீதம் மேல் வாக்குகள் பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது சீமானின் நாம் தமிழர் கட்சி2. அதுவே வெற்றியாக கருதிய அக்கட்சி தற்போது விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதில் தனித்து போட்டியிடுவதாக கூறி சீமான் தெரிவித்து வேட்பாளரையும் அறிவித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற ! வேட்பாளரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் – 3 பேரை கைது செய்த காவல்துறை !

எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற ! வேட்பாளரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் - 3 பேரை கைது செய்த காவல்துறை !

எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அந்த சின்னம் முன்னுரிமை அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற JOIN WHATSAPP … Read more