செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு – எந்தெந்த இடங்களில் தெரியுமா ?

செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு - எந்தெந்த இடங்களில் தெரியுமா ?

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து காண்போம். செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய நெடுஞ்சாலைகள் : தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் செப்.1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தபட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். … Read more

வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!

வாகனத்தில் 'பாஸ்டேக்' ஒட்டலனா இரு மடங்கு கட்டணம் - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!

Breaking News: வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்: தேசிய நெடுஞ்சாலை(BYPASS) வழியாக செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியில் சுங்க வரி கட்டணம் செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து  மாதங்களுக்கு முன்னர் ‘பாஸ்டேக்’ (passtag) மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம் அதில் கூறியிருப்பதாவது,  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட பகுதியில் … Read more