நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் - நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !

நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் காரணமாக நாளை நீட் மறுதேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு முறைகேடு : கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனையடுத்து வெளியான நீட் தேர்வு … Read more

நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர் – தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான திடுக்கிடும் பின்னணி?

நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர் - தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான திடுக்கிடும் பின்னணி?

Neet Exam 2024: நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் செய்ததாக பல மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதையும் நாம் அறிவோம். இதை எதிர்த்து மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பீகார் மாநிலத்தில் Neet … Read more

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

NEET UG 2024 நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு: நடப்பாண்டில் மே 5ம் தேதி நடைபெற்ற நீட்(Neet) தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக பெரும்பாலான மாணவர்கள் புகார்களை முன் வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த இந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக 1500 மாணவர்களுக்கு  கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை … Read more