நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு – 89,198 தமிழ்நாடு மாணவர்கள் தகுதி !

நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு - 89,198 தமிழ்நாடு மாணவர்கள் தகுதி !

பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.NEET Exam 2024 நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் … Read more

நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் – தேர்வு மையம் வாரியாக வெளியிட்ட பட்டியலில் தகவல் !

நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் - தேர்வு மையம் வாரியாக வெளியிட்ட பட்டியலில் தகவல் !

நடந்து முடிந்த நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண் பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்று முடிவடைந்தது. இதனைதொடர்ந்து நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் … Read more

NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

NEET Re-Exam Result 2024 - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: நடப்பாண்டு நடந்த நீட் தேர்வில்1 பல குளறுபடிகள், மோசடிகள் நடந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக தேர்வு நடப்பதற்கு முன்னரே வினாத்தாள் விற்கப்பட்டதாகவும், கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு மார்க் கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன. NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு மேலும் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் … Read more

தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம் – உயர்மட்ட குழு அமைப்பு !

தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம் - உயர்மட்ட குழு அமைப்பு !

தற்போது நாடு முழுவதும் எழுந்த நீட் தேர்வு சர்ச்சையால் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம் செய்வதற்கு 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம் நீட் தேர்வு : கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட … Read more

நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர் – தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான திடுக்கிடும் பின்னணி?

நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர் - தேர்வு ரத்து செய்யப்படுமா? வெளியான திடுக்கிடும் பின்னணி?

Neet Exam 2024: நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் செய்ததாக பல மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதையும் நாம் அறிவோம். இதை எதிர்த்து மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பீகார் மாநிலத்தில் Neet … Read more

நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் – குழு அமைக்க மத்திய அரசு முடிவு !

நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் - குழு அமைக்க மத்திய அரசு முடிவு !

அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு நடைமுறை : தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக … Read more

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

NEET UG 2024 நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு: நடப்பாண்டில் மே 5ம் தேதி நடைபெற்ற நீட்(Neet) தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக பெரும்பாலான மாணவர்கள் புகார்களை முன் வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த இந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக 1500 மாணவர்களுக்கு  கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை … Read more

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்.. பாட்னாவை சேர்ந்த 13 பேர் அதிரடி கைது… போலீஸ் தீவிர சோதனை!!

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்.. பாட்னாவை சேர்ந்த 13 பேர் அதிரடி கைது... போலீஸ் தீவிர சோதனை!!

Neet Exam 2024: நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம். கடந்த சில நாட்களாக  சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்து வரும் செய்தி என்றால் அது நீட் தேர்வு குறித்து தான். மே 5 ல் நடந்து முடிந்த அந்த தேர்வை ரத்து செய்ய கோரி தொடர்ந்து மாணவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சில முக்கிய பகுதிகளில் நீட் வினாத்தாள் கசிந்ததாகவும், கருணை மதிப்பெண் தொடர்பாகவும் தான் குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த … Read more