முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: ஒரு பேப்பர் 70 ஆயிரம் ரூபாயா?  மீண்டும் வெடித்த பூகம்பம்!!

முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: ஒரு பேப்பர் 70 ஆயிரம் ரூபாயா?  மீண்டும் வெடித்த பூகம்பம்!!

PG Neet Exam: முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: சமீபத்தில் நடந்த பேட்டி இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த நிலையில் மாணவர்கள் மத்தியில் இவ்விசயம் பூதாகரமாக வெடித்தது. அதுமட்டுமின்றி  ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் போன்ற முறைகேடுகள் நடந்ததால் இந்த விவகாரம் ஆள்மாறாட்டம். இதனால் ஜூன் மாதம் நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டது. முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு இந்நிலையில் மீண்டும் நீட் தேர்வு … Read more

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் –  நாளை மதியம் வரை காலக்கெடு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் -  நாளை மதியம் வரை காலக்கெடு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

Neet Exam 2024: இளநிலை நீட் தேர்வு முடிவுகள்: இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற நிலையில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள் கொந்தளித்தனர். குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை நீட் தேர்வு முடிவுகள் மேலும் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறிய நிலையில், குற்றம் செய்த மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இளநிலை … Read more

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

Breaking news: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்த நிலையில் அதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்வில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்ததாக கூறி தேர்வு எழுதிய மாணவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் அதுமட்டுமின்றி நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி … Read more

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வானது இந்தியா … Read more

நீட் தேர்வு முறைகேடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

நீட் தேர்வு முறைகேடு வழக்கு - இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

கடந்த மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு முறைகேடு வழக்கு : நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பு … Read more