திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து உடனடியாக பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்னி பேருந்து விபத்து : திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்னி பேருந்து சாலையில் திடீரென விபத்துக்குள்ளாகி பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் … Read more

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை. வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை நெல்லையப்பர் கோவில் திருவிழா : தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில். அந்த வகையில் இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் … Read more

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் – காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் - காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர். நெல்லை மாவட்டத்தில் தள்ளுவண்டியில் இயங்கி வரும் சமோசா கடையில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேஸ் சிலிண்டர் வெடிப்பு : நெல்லை மாவட்டம் டவுண் வடக்கு ரத வீதியில் சமோசா கடை செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் … Read more

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு – நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு - நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம். நெல்லை மாவட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கேபி ஜெயக்குமார். இவரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். அந்த வகையில் கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் JOIN WHATSAPP … Read more

மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மிக் ஜாம் புயலால் சென்னை பெரிய பாதிப்பை சந்தித்ததை தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பலத்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மக்களின் வீடு, பொருட்கள் எல்லாம் பெரும் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத் தொகையும் மற்றும் மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக அறிவித்தார். இதற்கான … Read more