நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

உலகின் சிறிய நாடான நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக உலகில் பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏன் சில நாட்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில், உலகின் சிறிய நாடான நேபாளம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு தான் நேபாளம். அங்கு இன்று … Read more

நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்... 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

Breaking News: நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இப்படி கேப்  விடாமல் பெய்து வரும் கனமழையால் நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள் இதனால் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இன்று … Read more