நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து –  14 இந்தியர்கள் உயிரிழப்பு – தேடுதல் பணி தீவிரம்!

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து -  14 இந்தியர்கள் உயிரிழப்பு - தேடுதல் பணி தீவிரம்!

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நேபாள பகுதியில் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அதாவது நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு என்ற பகுதிக்கு 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து அப்போது அந்த பஸ் தனாஹூன் மாவட்டத்தில் இருக்கும் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பேருந்து சில … Read more