கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. நவம்பர் 1 தமிழ்நாட்டுடன் இணைந்த தினம் என்பதால் மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கின்றார். 66 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தினத்தில் என்ன நடந்தது, முதல்வர் காமராஜர் தலைமையில் தமிழ்நாட்டுடன் இணைந்த கன்னியாகுமரி. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! சாதி பாகுபாடுகள் கொண்ட சமஸ்தானம் : கன்னியாகுமரி மாவட்டம் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமாதானத்தின் கீழ் இருந்தது. அப்போது இருந்த மக்கள் சமஸ்தானத்தில் பல கொடுமைகளை அனுபவித்து … Read more