மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு – விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதி !
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீன்பிடி தடைக்காலம் : தமிழ்நாட்டில் ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் … Read more