தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகம் இயங்கி வருகின்றது. இவற்றின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக மையத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இம்மையத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் … Read more