ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு ! பெங்களூர் பெண் என்ஜினீயர் நூலிழையில் உயிர் தப்பினார் !

ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு ! பெங்களூர் பெண் என்ஜினீயர் நூலிழையில் உயிர் தப்பினார் !

பெங்களூரு சார்ஜபுராவில் பெண் என்ஜினீயர் ஒருவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு. நல்ல வேலையாக அவர் அந்த பெட்டியின் உள்ளே கை விடாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு Join WhatsApp Channel பார்சலில் வந்த பாம்பு: தற்சமயம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது மக்களிடையே பெரும் மோகமாகி விட்டது. இவ்வாறு … Read more