உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் – வனத்துறை எச்சரிக்கை !

உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை !

உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வனப்பகுதி என்பதாலும் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் வெளியாட்கள் அந்த வனப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குறிஞ்சி மலர் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் தற்போது உதகையில் பூத்துள்ள. மேலும் உதகையில் பாதுகாக்கப்பட்ட மலை பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி … Read more

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு – இந்த பகுதிக்கு செல்ல தடை – வனத்துறையினர் அறிவிப்பு!

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இந்த பகுதிக்கு செல்ல தடை - வனத்துறையினர் அறிவிப்பு!

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு: தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். அதிலும் மக்கள் அதிகமாக செல்ல ஆசைப்படுவது ஊட்டி தான். இந்நிலையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு அதாவது, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்க அங்கு எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் முக்கியமான … Read more

உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி – வனத்துறை நடவடிக்கை !

உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி - வனத்துறை நடவடிக்கை !

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகில் உள்ள உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி யால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா பகுதிக்குள் புகுந்த புலி : ஊட்டிக்கு அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. தற்போது இந்த சுற்றுலா மையத்தில் புலி ஒன்று புகுந்த … Read more

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையிலும், கோடை விடுமுறை காரணமாகவும் ஊட்டிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO … Read more

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் ! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் ! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம். தற்போது தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழைபொழிவானது வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் JOIN WHATSAPP TO GET … Read more

ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் – அமலுக்கு வந்த சட்டம்!!

ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் - அமலுக்கு வந்த சட்டம்!!

ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்: தமிழகத்தில் இப்பொழுது வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு சென்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ! கோடை சீசன் முழுவதும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடைக்கப்படும் ! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை !

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ! கோடை சீசன் முழுவதும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடைக்கப்படும் ! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை !

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமான நிலையில் சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டன. இந்த பிரச்னையை தீர்க்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோன காலத்தை போன்று இ- பாஸ் நடைமுறையை … Read more

உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 ! தொடங்கும் தேதி அறிவிப்பு – பல்வேறு வகை நாய்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 ! தொடங்கும் தேதி அறிவிப்பு - பல்வேறு வகை நாய்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024. கோடைக்காலம் தொடங்கியுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மலர் கண்காட்சி, காய்கறி காட்சி போன்றவை நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோடைகாலத்தை முன்னிட்டு உதகையில் 134 வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெறஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET … Read more