அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு – விசாரணை செய்த நீதிபதி விலகல் !

அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு - விசாரணை செய்த நீதிபதி விலகல் !

ஓபிஎஸ் தரப்பில் அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக : தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பிரச்சினைகள் எழுந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி … Read more

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் – உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் - உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓபிஎஸ் அணியிலிருந்து விலகல் : அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்தனர். … Read more

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பக்கெட் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு : வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் … Read more

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து … Read more

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி ! அதிகாரபூர்வமாக அறிவித்த அமமுக – குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல் !

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி ! அதிகாரபூர்வமாக அறிவித்த அமமுக - குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல் !

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி. வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி, அதிமுக தலைமையில் கூட்டணி, பாஜக தலைமையில் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவிற்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கபட்டன. தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS தேனியில் TTV … Read more

தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ்.., ஆனால் ஆதரவு இந்த கட்சிக்கு தான்., பாஜகவின் அழுத்தம் காரணமா இருக்குமோ?

தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ்.., ஆனால் ஆதரவு இந்த கட்சிக்கு தான்., பாஜகவின் அழுத்தம் காரணமா இருக்குமோ?

தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் களம் காண தங்களை முழு வீச்சில் தயார் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு குழுக்களாக பிரிந்து காணப்படுகின்றனர். மேலும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் என்று கோர்ட் உத்தரவிட்ட நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாக பன்னீர் செல்வம் கூறி நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜகவுடன் … Read more

அடக்கடவுளே.., முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்’க்கு திடீர் உடல்நல குறைவு.., மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?

அடக்கடவுளே.., முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்'க்கு திடீர் உடல்நல குறைவு.., மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில்  அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சாரன ஓபிஎஸ் நெல்லையில் தொண்டர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென  தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களை சந்திக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை நேரில் பரிசோதித்து பார்த்து ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும், அதிமுக கட்சியில்  இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் அதிமுக … Read more