தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம் - வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!!

Breaking News: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம்: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Join … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 24ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் … Read more

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட். தற்போது ஐபில் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஞாயிற்று கிழமை CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது RCB அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக கருதப்படுகிறது. தற்போது CSK அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் JOIN … Read more