தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க தடை விதிக்கக்கூடாது என்று கூறியதுடன் அந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் வெளிமாநில பஸ்களுக்கு தடை: கடந்த ஜூன் 12 ந் தேதி அன்று தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more