பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

பழனியில் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 சார்பில் காலியாக உள்ள இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், திறமையான உதவியாளர், ஆய்வக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் (ஜூனியர் அசிஸ்டென்ட் கேடர்), ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட், ரெக்கார்ட் கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Palaniandavar Polytechnic College Recruitment … Read more

பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு – கோவில் நிர்வாகம் தகவல் !

பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு - கோவில் நிர்வாகம் தகவல் !

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பழனி முருகன் கோவில் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நாளை (அக்.,12) நடக்கும் வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு முருகன் கோயில் நடை மதியம் 3:15 மணிக்கு அடைக்கப்படும் என்றும் அதன் பிறகு பக்தர்கள் … Read more

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? – தமிழ்நாடு அரசு விளக்கம் !

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? - தமிழ்நாடு அரசு விளக்கம் !

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திரா திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத … Read more

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு – பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு - பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு வரும் பகதர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். palani International Muthamizh Murugan Maanadu 2024 பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உலக முத்தமிழ் முருகன் மாநாடு : முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் … Read more

பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

பழனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்ககளை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.08.2024 அன்று அல்லது அதற்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். நிறுவன பெயர் பழனியாண்டவர் கலைக் கல்லூரி வேலை பிரிவு கல்லூரி வேலை காலியிடங்கள் எண்ணிக்கை 13 வேலை இடம் பழனி தொடக்க தேதி 30.07.2024 கடைசி தேதி 06.08.2024 … Read more

பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் – என்ன காரணம் தெரியுமா?

பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் - என்ன காரணம் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்து வரும் பழனியில் ஏகப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் இப்படி இருக்கையில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் இருப்பதாகவும், தனியார் வாகனங்கள் சென்று வருவதாக கூறி தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்தனர். அதுமட்டுமின்றி தனியார் … Read more

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 – இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 - இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள மற்றும் இந்தியா, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்போர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவிரும்புவோருக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவு … Read more

பழனி பக்தர்களே.., இனி தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பழனி பக்தர்களே.., இனி தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்து வரும் பழனி மலைக்கு தினசரி ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில் அடிவாரத்தில் உள்ள கடைகளை அரசு அப்புறப்படுத்திய நிலையில் பெரும் போராட்டம் நிலவியது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இனிமேல் பழனி கிரிவல பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதுமட்டுமின்றி திருப்பதி … Read more