திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024! கல்வி தகுதி: 8th,10th, ITI, Diploma, Degree, B.E, B.Tech!

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024! கல்வி தகுதி: 8th,10th, ITI, Diploma, Degree, B.E, B.Tech!

தற்போது திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024 மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: பழனி அருள்மிகு … Read more

பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு – கோவில் நிர்வாகம் தகவல் !

பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு - கோவில் நிர்வாகம் தகவல் !

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பழனி முருகன் கோவிலில் நாளை நடையடைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பழனி முருகன் கோவில் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நாளை (அக்.,12) நடக்கும் வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு முருகன் கோயில் நடை மதியம் 3:15 மணிக்கு அடைக்கப்படும் என்றும் அதன் பிறகு பக்தர்கள் … Read more

பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?

பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) - என்ன காரணம் தெரியுமா?

பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024): முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமான இடம் தான் பழனி. மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மலைக்கு செல்ல மூன்று வழிகள் இருக்கிறது. பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) நடைபாதை, ரயில் பாதை மற்றும் ரோப் கார் சேவை போன்ற வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவை தான் … Read more

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு – பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு - பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு வரும் பகதர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். palani International Muthamizh Murugan Maanadu 2024 பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உலக முத்தமிழ் முருகன் மாநாடு : முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் … Read more

பழனி முருகன் கோவிலில் மே 30 ஆம் தேதி ரோப் கார் வசதி ரத்து – கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

பழனி முருகன் கோவிலில் மே 30 ஆம் தேதி ரோப் கார் வசதி ரத்து - கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

பழனி முருகன் கோவிலில் மே 30 ஆம் தேதி ரோப் கார் வசதி ரத்து. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வெளிநாடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் பழனி மலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக அங்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பழனி முருகன் கோவிலில் மே 30 ஆம் தேதி ரோப் கார் வசதி ரத்து JOIN … Read more

பக்தர்கள் கவனத்திற்கு.., பழனி கோவில் அடிவாரத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்? வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு!!

பக்தர்கள் கவனத்திற்கு.., பழனி கோவில் அடிவாரத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்? வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் பழனியில் தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தைப்பூசம் தொடங்க இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும். அதற்காக கோவிலில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது சமீபத்தில் பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு விட்ட … Read more

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை

   பழனி முருகன் கோவிலுக்குள் நாளை முதல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து கோவில் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் பழனி முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு ! பழனி முருகன் கோவில் :     முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது அறுபடை வீடாக … Read more