பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024): முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமான இடம் தான் பழனி. மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மலைக்கு செல்ல மூன்று வழிகள் இருக்கிறது. பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) நடைபாதை, ரயில் பாதை மற்றும் ரோப் கார் சேவை போன்ற வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவை தான் … Read more