தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது - தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது JOIN WHATSAPP TO GET … Read more

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா – 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் !

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா - 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் !

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு பதிவில் இந்தியா சாதனை படைத்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் வாக்குப்பதிவில் சாதனை : இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல் … Read more

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், … Read more

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தியானமானது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் : தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதியாக 7-வது கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், … Read more

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் – தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கருத்து !

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் - தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கருத்து !

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். தற்போது இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மீதியுள்ள 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ஆம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராகுல்காந்தி பிரச்சாரம் : இந்நிலையில் நாடாளுமன்ற … Read more

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் அதிகாரி நீக்கம் : மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட … Read more

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் – கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் - கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற ஹெலிகாப்டர் பலத்த காற்று காரணமாக தடுமாறியது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் … Read more